என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, June 13, 2008

பணம்

சுயநலப் புழுதியில்
சிக்கிக் கொண்டு
சந்ததிக்கு சொத்து
சேர்க்கிறான் மனிதன்.
செல்வத்தோடு சேர்த்து
செழுத்த அன்பையும்
பூட்டி வைக்கிறான்.

பெட்டிகளைவிட சில நேரம்
பூட்டுகளின் விலை அதிகரிக்கிறது
அன்பு இருக்கும் நெஞ்சங்களை விட
பணமிருக்கும் பைகள் மதிக்கப்படுகிறது.

இரை தேடத் தெரிந்ததும்
முடிந்துவிடுகிறது விலங்கின் தேவை,
பணம் தேடத் தெரிந்த பிறகும்
உன்று கோல் தேடும் மனிதன் பேதை.

தினம் தினம் மனிதன் தேடும்
பணம் பணம் கெடுக்குது
அவன் குணம் குணம்.

1 comments:

said...

////பெட்டிகளைவிட சில நேரம்
பூட்டுகளின் விலை அதிகரிக்கிறது
அன்பு இருக்கும் நெஞ்சங்களை விட
பணமிருக்கும் பைகள் மதிக்கப்படுகிறது.////


இந்த வரிகள் என்னை ரொம்பவே டச் பண்ணிட்டுதுங்க. சூப்பர்ப்

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal