என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, June 27, 2008

உணர்வுகள்

வாழ்க்கையில் வசந்தங்களுக்கு
வறட்சி வந்துவிடக் கூடாதென
விரும்பி எடுத்த முடிவு.

சுயங்களை எந்தச்
சுகத்திற்காகவும் விட்டுவிட
வேண்டாம் என்பதற்காகவும்தான்.

எல்லோரும் விழுந்த
எழிலான அந்தக் குளத்தில்
குதிக்க வேண்டாமென்றும்தான்.

பள்ளங்கள் நிரப்ப
பால்நுறை போல் உள்ளம்
நிரப்ப திருமணம் வேண்டாமென்றுதான்.

சின்னச் சின்னச்
சுதந்திரங்களையும்
தியாகம் செய்ய வேண்டாமென்றும்தான்

தலைவலியென்று வந்த
தந்தைக்குத் என் தாய்
இதமாக தலையைப்
பிடித்து விடும்போது
சற்றே அசைத்துப்
பார்க்கிறதென் பிரம்மச்சரிய விரதத்தை.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal