என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, July 29, 2008

வாடி நிற்கிறது மலர்

நீண்ட நாட்களின்
மௌனத்தை முறித்து
வண்டமராத ரோஜாவை
செடியிலிருந்து பிரித்து
செல்வந்தனின் சேமிப்பாய்ச்
சேர்த்து வைத்தக் காதலோடு
காதலின் கணவாயில்
புன்னகையோடு காத்திருந்தேன்
காதலியின் கனவோடு
உதறலைக் களைந்திருந்தேன்.

வந்தவள் நின்றனள்
முடியாது என்றனள்
வேறொருவரைத் தேடென்றனள்...

செடியோடு சேரமுடியாத
பிரிந்த ரோஜாவாய் நான்.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal