என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, July 25, 2008

மனிதம் கொல்லும் மனிதர்களே

பெங்களூரில் நடக்கும் கொடுமைகளுக்கு கொதிக்கும் மனதில் ஆறுதலுக்கு வழியின்றி....

மீளட்டும் இந்த பாரதம் படுகொலைகளிலிருந்து.

என் கோபம், என் கண்ணீர், என் பாசம், என் மகிழ்ச்சி எல்லாம் கவிதைதான். என் மொழி கவிதை.

-------------------------------------------------------

வெட்டினால் வளர்வதற்கு
இது மயிரல்லவே, உயிர்!
காசுக்காக குண்டு வைக்கும்
கயவர்களே!
உயிரின் விலையறியா மூடர்களே!

உன்னால் போன
உயிர் ஒன்றினைக் கூடத்
திருப்பித் தரமுடியா
தீயவனே!
உனக்குமொரு கேடா உயிர்?

கனவுகளும்
கடமைகளும்
குறிக்கோளும்
அன்பும்
அரவணைப்பும்
ஆற்றப் பெற்ற
மனிதனின் மூளையை
அழிவுக்கே பயன்படுத்தும்
அற்பப் பதர்களே
அறியீரோ குருதி சிந்தும்
அகோரக் குரலை!

6 comments:

said...

:'(

said...

:(:(:(

said...

:(((

said...

word verificationஐ எடுத்திடுங்க ப்ளீஸ்

said...

எடுத்திட்டேங்க. நன்றி. எனக்குத் தெரியாது அது இருக்கிறதென்று. :-(

said...

வாழ்த்துகள். கவிதைத் தன்மையையும் மீறி சற்றே உரைநடைத்தன்மையை அடைந்திருக்கிறது. கவனம்தேவை.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal