என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, September 1, 2008

ஆத்தாவுக்கு ஆகவேணும் தாயாக

ஏத்திவச்ச அகல்விளக்கா எப்போதும் புன்சிரிப்பு
மழபொழியும் மேகம்போல மறையாத உன்னன்பு
பலகோடி வருசம் நான் செஞ்ச தவத்தால
சாமியே உருமாறி கெடச்சாளே தாயாக

ஊருகண்ணு படுமேன்னு பொத்திப் பொத்தி வளத்தா
கோழிக்குஞ்சும் ஆட்டுக்குட்டியும் துணைக்கு வச்சா
என்னப் பெத்த ஐயா சாமிகிட்ட போன போதும்
கண்ணுக்குள்ள வச்சு காத்துநின்னா எப்போதும்

பட்டியல்ல ஆட்டை பத்திரமா வளத்துப் புட்டு
சந்தைக்கு அனுப்பி வச்சி அழுதுறைவா - அதுபோல
மாப்பிள்ளையும் பாத்து வச்சு நகநட்டும் சேத்துவச்சு
கண்ணாலம்தான் கூட்டிபுட்டா, கைகழுவ நெனச்சுப்புட்டா

கரை கடந்து நானும் பட்டணமும் போயிப்புட்டா
கஞ்சித் தண்ணி குடிச்சியான்னு கேக்கயிங்க நாதியில்ல
ஒத்தப்புள்ள பெத்துப்புட்டு ஒய்யாரமா வளத்துப்புட்டு
ஒத்தையில நிப்பதுதான் உந்தலையெழுத்தா?
மருசெம்மம் எடுத்து ஆகவேணும் நானொனக்குத் தாயா!

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal