என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Saturday, April 19, 2008

இளைஞனே...

பிரபஞ்சத்தின்
கோடிக்கும்போ,
புல் நுழையா
இடத்தில் நுழை,
மாம்பழ வண்டு
போல் பிழை,
கருமேக மின்னல்
கிழிசலாய் கிழிபடு,
கோபம்கொண்ட சூரியனாய்
விண்ணைச் சுடு,
துன்பச்சேற்றிலும்
தாமரையாய் இரு,
அமாவாசையின்
பின்பிறையாவாவது மரு,
புதைந்தாலும்
நிலக்கரியாய் எழு,
விழுந்தாலும் ஆலம்
விதையாய் விழு,

இறுதியில்...

பூமி நனைந்தபின்
தோன்றும் வானவில்லாவாய்,
சிறிது நேரம்தான் சிதறி விடாதே
மறுபடி வருவாய் மறந்து விடாதே,
காதலை சிலநாட்கள் தள்ளி வை
பெற்றோரை பிடறியிலாவது நிறுத்து,
வாழ்க்கையை விரட்டிப்போ
வாழ வழி கிடைக்கும்!

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal