
கரைந்திடட்டும் சோகங்கள்
~~~***~~~
உள்ளமெனும் மடை
உடைத்து வெள்ளமென
பொங்கி வரும்
புன்னகையில் கரைந்திடுமே
சேறெனத் தேங்கி நிற்கும்
சோகங்கள்!

கட்டுப்பாடு
~~~***~~~
கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
சுதந்திரங்களை விட
சுதந்திரமாக விட்டுவிட்டக்
கட்டுப்பாடுகள் தவறுவதில்லை!
2 comments:
வரிகள் அருமை.
அதிலும்
//உள்ளமெனும் மடை
உடைத்து வெள்ளமென
பொங்கி வரும்
புன்னகையில் கரைந்திடுமே
சேறெனத் தேங்கி நிற்கும்
சோகங்கள்!
//
மனதைக் கவர்ந்தது.
நன்றி நண்பரே!
Post a Comment